background img

The New Stuff

குழலோசை-8


( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

5 comments: Leave Your Comments

  1. உள்ளம் உருகும்
    இசை மீட்டிய
    பியானோவின் இசைக்கு
    இங்கு மலரும்
    தன்னை காணிக்கையாக்கியதோ???

    ReplyDelete
  2. உன் விரல்
    தீண்டா
    இசைக்கருவியும்,
    என் பெண்மையும்
    இந்த
    மலரைப்போல
    சிதைந்து
    கிடக்கின்றன....

    ReplyDelete
  3. என்னை போல
    இந்த மலரும்
    உன்
    இசையில் மயங்கி
    கண்ணீரை
    கரைகிறது
    தன்
    இதழ்களை
    உதிர்த்து.....

    ReplyDelete
  4. உன் விரல் தொட்டுத்
    தீண்டிடக் காத்திருக்கும்
    என் கருப்பு வெள்ளை
    பொத்தான்கள்..!

    ReplyDelete
  5. இதழ் பட்டு
    துளிர்க்கக் கூடும்
    ஓர் இசை.

    ReplyDelete

Popular Posts