background img

The New Stuff

குழலோசை-10



( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

5 comments: Leave Your Comments

  1. உறக்கமது கண்ணைத்

    தழுவ - கனவதனில்

    இறைவனும் கைகோர்த்து

    விளையாட - பட்டு

    மஞ்சமதும் மலர்

    மஞ்சமாக - தனை மறந்து

    துயிலுகிறது

    சின்னஞ்சிறு கிள்ளை!!

    ReplyDelete
  2. அம்மாவுக்கும்
    அப்பாவுக்கும்
    சண்டை .....
    அடி வாங்கி
    அம்மா அழுகிறாள்
    விழி மூடி
    அம்மாவிற்காக
    நான் அழுகிறேன்....

    ReplyDelete
  3. அன்னை மடி
    கிடைக்கவில்லை ...
    பஞ்சு மெத்தை
    பிடிக்க வில்லை ....
    கண் மூடி
    காத்திருக்கிறேன்
    அம்மா
    உன்
    வரவைஎண்ணி......

    ReplyDelete
  4. அன்னையின் தாலாட்டு
    தந்தையின் கதை கேட்டு..!

    உறங்க காத்திருந்த
    குழந்தை..!

    தானே உறங்கிப் போனது
    மெத்தையில்..!

    ReplyDelete
  5. நீ நிமிர்வாய்
    ஓர் நாள்..
    அன்று
    என் மடி குளிரும்
    மகனே..
    உன்னைப் பெற்றதால்.

    ReplyDelete

Popular Posts