background img

The New Stuff

குழலோசை-7



( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

4 comments: Leave Your Comments

  1. உள்ளமதில் வழிந்தோடும்
    எண்ண அலைகளுக்கு
    வார்த்தைகளால் வடிவம்
    கொடுத்து - இசை கொண்டு
    மெருகேற்றி
    காற்றில் கலந்து வரும் கானமென
    வானொலிப் பெட்டியும்
    இசைத்திட - ஆசை
    ஊஞ்சலதில் பருவமும்
    அசைந்தாட - மையலில்
    மயங்கிச் சிரிக்கிறாள்
    இளமாது!!!

    ReplyDelete
  2. உனக்கு
    பிடித்த
    பாடலொன்று
    காற்றலையில்
    தவழ்ந்து செல்ல
    என்
    நினைவெல்லாம்
    நீ .....

    ReplyDelete
  3. உனக்குப் பிடித்த
    வத்தல் குளம்பு
    மிளகு ரசம்
    கருணைக் கிழங்குப் பொரியல்
    இன்று என் சமையல்..!

    நீ வரும் வரை
    காற்றலை என்னோடு
    உன்னை ஞாபகப்படுத்தும்
    பாடலோடு..!

    ReplyDelete
  4. இசைந்திருக்கிறேன்
    இசையோடு,
    நீ வருவாயென..

    ReplyDelete

Popular Posts