background img

The New Stuff

குழலோசை-9



( புகைப்படமாய் தோன்றும் ஒளிப்படத்தை  உங்கள் கவிதைகளால் கவிதைவரிப்படமாய் மாற்றி  "கருத்துரை"ப் பகுதியில் பதிவு செய்யுங்கள்! )

4 comments: Leave Your Comments

  1. தனக்குத்தானே வேலியிட்டு

    அடைந்து கொண்டிருக்கும்

    மனம் - பல நாட்கள்

    இடமொன்று கதவடைத்து

    போடப்பட்ட பூட்டிற்குச் சமம் .....

    கதவு திறந்தால்

    வெளிச்சம் கிடைக்கும்....

    மனம் திறந்தால்

    தெளிவு பிறக்கும்...

    ReplyDelete

  2. நீ
    வாழ்ந்த
    இந்த
    வீடும் ,
    பூட்டும்
    கூட
    துரு பிடித்து போகலாம்
    ஆனால்
    என் மனதில்
    வாழ்ந்த உன்
    நினைவுகள்
    துரு பிடிப்பதில்லை
    என்றென்றும்... .

    ReplyDelete
  3. திறக்கப்படாத பூட்டு
    அடைக்கப்பட்ட கதவு
    உன்னுள் உண்டு
    ஆயிரம் ஜீவராசிகள்

    ReplyDelete
  4. யார் வந்து
    திறப்பார்களென
    காத்திருக்கிறதென்
    மனக் கதவு ..

    ReplyDelete

Popular Posts